Friday, March 5, 2010

கொண்டல் வண்ணனை..


கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..
- நாலாயிர திவ்யப்ரபந்தம்

No comments: