Saturday, February 27, 2010
எந்த விதமாகிலும்..
வரிகள் : வெங்கட சுப்பையர்
ராகம் : காம்போதி
தாளம் : ஆதி
.............................
எந்த விதமாகிலும் நந்த முகுந்தனை நீ
இந்த வழி வரும் வரை பாரடி (2) - சற்று
இந்த வழி வரும் வரை பாரடி ( எந்த)
கந்தம் கமழ் குழலி ராதே...
கந்தம் கமழ் குழலி ராதே ராதே என்று
ராதே ராதே என்று
கனிய மனமுருகி புனைந்துரைத்து
கள்ளத்தனமென்று மெள்ள நீ சொல்லி..
செய்வதெல்லாம் வஞ்சம் அல்லவோ பெண்ணே..
அல்லவோ பெண்ணே
சிந்தித்து பாராய் இதையே எண்ணி எண்ணி (2)
கைவிளங்கும் குழலை நீ கவர்ந்தோடி வா பெண்ணே
கைகட்டி ஓடி வருவாரடி- பின்னே
கைகட்டி ஓடி வருவாரடி.. ( எந்த)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment