Thursday, February 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இள மாண்பு, சீர்சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை, சிவஞானம்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றனகாண்!
No comments:
Post a Comment